விபத்தில் படுகாயம் அடைந்த முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞன் எட்டு நாட்களின் பின்னர் உயிரிழப்பு!
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் 8 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் முல்லைத்தீவில் விசுவமடு நகர்பகுதியில் கடந்த 29.07.2021 அன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தின் போது படுகாயமடைந்த 19 வயதையுடைய இளைஞன், யாழ் போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். விசுவமடு மாணிக்கபுரத்தினை சேர்ந்த 19 அகவையுடைய சசிக்குமார் தனோஜிகன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் குறித்த இளைஞன் கடந்த 29.07.2021 அன்று உந்துருளியில் … Continue reading விபத்தில் படுகாயம் அடைந்த முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞன் எட்டு நாட்களின் பின்னர் உயிரிழப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed